Header Ads

Header ADS

பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு; ஜூன் 28 முதல் பஸ்கள் ஓடும்


 சென்னை, ஜூன் 26-

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 28 முதல் பஸ்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு 

கொரோனா 2ம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

அதன்படி ஜூன் 28 முதல் ஜூலை 5 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்களை 3 வகைகளாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு:
















No comments

Powered by Blogger.