Header Ads

Header ADS

இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை; விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 16) கடைசி

 


சென்னை, ஜூலை 7-

இந்திய கடற்படையில் காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப தேதி இன்றுடன் (ஜூலை 16) முடிகிறது. இதனால் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.

* இந்திய கடற்படையில் எஸ்.எஸ்.சி. எக்ஸ்(ஐ.டி.,) 45 பணியிடங்கள் காலியாக உள்ளன.

* விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 1997 ஜனவரி 2 முதல் 2002 ஜூலை 1க்குள் பிறந்திருக்க வேண்டும்.

* பி.இ., பி.டெக்., பிரிவில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் or ஐ.டி., எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் or ஐ.டி., எம்.டெக்., பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எம்.சி.ஏ., முடித்திருக்க வேண்டும்.

* தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.

* விண்ணப்பத்தாரர்கள் shortlist செய்யப்பட்டு நேர்க்காணல், மருத்துவ பரிசோதனை, மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

* தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

* விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த லிங்கை http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_4_2122b.pdf  கிளிக் செய்ய வேண்டும்.

* மேலும் கூடுதல் விபரங்களை அறிய இந்த லிங்க்கை https://joinindianarmy.nic.in/default.aspx செய்து அறிந்து கொள்ளலாம்.


பிற வேலைவாய்ப்புகள்

ரெயில்வே துறையில் மாத சம்பளம் ரூ.1.6 லட்சத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசிநாள்...

ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு பணி...  13.08.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

1 comment:

Powered by Blogger.