Header Ads

Header ADS

இந்திய கடற்படையில் 350 பணியிடங்கள்; விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்


புதுடெல்லி, ஜூலை 22-

இந்திய கடற்படையில்(Indian Navy) Sailors காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இச்செய்தியை படித்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.

காலியிடங்கள்

மொத்தம் 350 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

ஊதியம்

பயிற்சி காலத்தில் மாத சம்பளமாக ரூ.14,600 கிடைக்கும். பயிற்சி முடிந்த பின் ரூ.21,700 ஊதியமாக வழங்கப்படும். அத்துடன் DA உள்ளிட்ட பிற சலுகைகளும் உண்டு.

கல்வி தகுதி

 மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் பள்ளிகளில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பத்தாரர்கள் 2001 ஏப்ரல் 01 முதல் 2004 செப்டம்பர் 30ந் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை

* எழுத்து தேர்வு

* உடற்தகுதி தேர்வு

விண்ணப்ப முறை

விண்ணப்பிக்க விரும்புவோர்  2021 ஜூலை 23 ந் தேதிக்குள் ஆன்லைனில் www.joinindiannavy.gov.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். 

கூடுதல் விபரங்கள் அறிய Clck here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click here

பிற வேலைவாய்ப்பு செய்திகள்

ரெயில்வே துறையில் மாத சம்பளம் ரூ.1.6 லட்சத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசிநாள்...

ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு பணி...  13.08.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

* மத்திய ஆயுதப்படையில் 25,271 பணியிடங்கள் நிரப்ப முடிவு... மாத சம்பளமாக ரூ.69,100 கிடைக்கும்... 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்... 31.08.2021க்குள் விண்ணப்பிக்கலாம்... 

மாத சம்பளம் ரூ.35 ஆயிரத்தில் நபார்டு வங்கியில் 162 காலி பணியிடங்கள்... 2021 ஆகஸ்ட் மாதம் 7 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

1 comment:

Powered by Blogger.