Header Ads

Header ADS

ரூ.50 ஆயிரம் மாத சம்பளத்தில் திருச்சி என்.ஐ.டி.யில் பணி; தேர்வு கிடையாது... எளிதாக தேர்வாகலாம்...


திருச்சி, ஜூலை 15-

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NITT) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:

* இங்கு Tempororay Faculty-க்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 

* 42 காலியிடங்கள் உள்ளன.

* மாத சம்பளமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

* விண்ணப்பிக்க விரும்புவோர் கணிதம், வேதியியல் துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது சிவில், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், புரோடக்சன் என்ஜினீயரிங் பிரிவுகளில் பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

* விண்ணப்பத்தாரர்கள் 30.07.2021ன்படி அதிகபட்சமாக 35வயதுக்குள் இருக்க வேண்டும்.

* தகுதி மற்றும் விருப்பம் உள்ளோர் ஆன்லைன் அல்லது ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.  ஆன்லைன் முறையில் 18.07.2021க்குள்ளும், ஆப்லைனில் 21.07.2021ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.

* நேர்க்காணல் முறையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.   

Official Notification download Pdf: click here

Application Form: Click here 

* கூடுதல் விபரங்களை nitt.edu இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.


பிற வேலைவாய்ப்புகள்

* இந்திய கடற்படையில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க 16.07.2021 கடைசிநாள்

ரெயில்வே துறையில் மாத சம்பளம் ரூ.1.6 லட்சத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசிநாள்...

ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு பணி...  13.08.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

1 comment:

Powered by Blogger.